வியாழன், 6 ஆகஸ்ட், 2009

ஞானி


வேண்டாத பொருள் தேடி
விரும்ம்பி நீ ஓடு!...
உன்னை நாடாத அனைத்திலும்
பற்று நீ கொள்!
பொருளில்லா பொருள் பொருள்பேசி
புதிராய் நீ விளங்கு
புரியாத பொருளெல்லாம் புரிந்ததை
பொய்யாய் நீ புழுகு!
உன்னை ஞானி என
பிரரழைக்க இது போதும்!.

கருத்துகள் இல்லை: