புதன், 20 மே, 2009

முன்னுரை

நான் எழுதும் ஒவ்வொரு எழுதும்
யார் யார் யோசித்ததோ ?
பலரின் சிந்தனைக்குள் பதிந்து
பிரதி எடுத்துக்கொண்டிருக்கின்றேன் .
இரவின் மடியிலும்
பகலின் கரங்களிலும்

எத்தனையோ மஹா கவிகள்
யோசிப்பவைகளை எழுதுகிறேன்.
இதுவும் இரவலோ
தெரியவில்லை யோசிக்கிறேன்.
பனித்துளி பஞ்சனைகளில்
நினைவுகளை தவழவிட்டு
பணியில் குளிப்பாட்டுகின்றேன்.
ஆனாலும்.,
என் மனம் அடிக்கடி சொல்கின்றது,
நான் எழுதும் ஒவ்வொரு எழுத்தும்
யார் யார் யோசித்ததோ!


















கருத்துகள் இல்லை: