புதன், 20 மே, 2009

மனிதம்

ஒரு போருக்குப்பின்னோ!
ஒரு பேரழிவுக்குப் பின்னோதான்
மனிதம் என்பது
ஆமை போல் எட்டிப்பார்க்கிறது!
மதங்களை கடந்து.....,
இனங்களை கடந்து.....,
தேசங்களை கடந்து....,
மனிதம் எட்டிப்ப்பார்கின்றது!
சந்தோஷப்படும் பொழுதினில்
நெஞ்சிநோரம் வேதனயோடோறு
கேள்வி எழுகின்றது!
மனிதம் என்பது
ஆமை போல் இல்லாமல்.,
உலகம் போர்த்திய
காற்றாய் இருக்கக்கூடாதா?!

கருத்துகள் இல்லை: